சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 24உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 24 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் நேற்று 10ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் இருவர் ஆலம்பில் கடல் பிராந்தில் சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட வேளையில் ‘கோடாபய’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் கைதுசெய்யப்பட்டனர்.இவர்களுடன் ஒரு படகும் கைப்பற்றப்பட்டுன். கைதுசெய்யப்பட்ட மீனவர்களும் பொருள்களும் புத்தலம் கடற்றொழில் உதவி பரிசோத அலுவலக அதிகாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

அதேதினம் கற்பிட்டி ‘விஜய’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் உடப்புவ மற்றும் சின்னபாடு இடையே கடளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுடன் 5 படகுகள், 2சுருக்கு மீன்பிடி வலைகள் மற்றும் 5 ஜி பி எஸ் உபகரணங்களும் 3 சோடி சுழி யோடும் காலணிகள், 3 ஒட்சிசன் சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட மீனவர்களும் பொருள்களும் புத்தலம் கடற்றொழில் உதவி பரிசோத அலுவலக அதிகாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.