சட்டவிரோதா மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று உள்ளூர் மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோதா மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று உள்ளூர் மீனவர்களும் ஒரு இழைபடகும் பானம இலங்கை கடற்படை கப்பல் ‘மகானாக’ கட்டளைக்குட்பட்ட அதிகாரிகளினால் நேற்று 12சங்கமன் கந்த மற்றும் திருக்கோவிலுக்கு இடைப்பட்ட கடற்பகுதியில் கைதுசெய்யப்பட்டனர். அங்கே இவர்களுடன் இணெடு சோடி சுழி யோடும் காலணிகள் , ஒரு ஜி பி எஸ் கருவி, பத்து ஒட்சிசன் சிலிண்டர்கள் மற்றும் 26 கடல் சங்குகளும் மற்றும் 5 அட்டைகள் கைப்பற்றப்பட்டன.

கைதுசெய்யப்பட்ட மூவரும் பொருள்களும் ஓலுவில் மீன்பிடித்துறை உதவிப் பணிப்பாளரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.