திசா குளத்தில்” நீர் விநியோக நிலையத்தில் பழுது பார்த்த மோட்டர் திரும்பி பொருத்துவதற்காக கடற்படையினரால் உதவி

அனுராதபுரம் பூஜா நகரயில் நீர் சுத்தம் செய்வதற்கு திசா குளத்தில் நீர் எடுக்கப்பட்டுடன் அதற்காக மூன்று மோட்டர் பாவிக்கப்படும். அவையில் இருந்த பொறிமுறைக் குறையால் பழுது பார் செய்வதற்கு அனுராதபுரம் தேசீய நீர் வழங்கல் மண்டத்தில் முகாமையாளர் அவர்களால் செய்த மன்றாடுப் படி வட மத்திய கட்டளையையின் சுழியோடிகள் மற்றும் வீர்ர்களினால் இவ் மோட்டர்கள் நீரிலிருந்து வெளியே எடுக்கப்பட்டன.

பல நாட்கள் அதிகாரிகளிம் மற்றும் வீர்ர்களின் முயற்சியின் பழுது பார்த்து செய்து இன்று 18 திரும்பி அவ் மோடர்கள் குளம் கீழத்தில் குழாயுடன் சேர்ந்து நீர் கொடுத்தல் உயிர்பூட்டுப்பட்டமுடிந்தது. இவ் ஒரு மோட்டர 200 லிலோவுடன் 20 மீட்டர் நீரிலுள்ள இருந்தன. இவ் நடவடிக்கையால் பிரதேச மக்களுக்கு மற்றும் பக்தர்களுக்கு தம் நீர் தேவையை நிறைவேற்ற சம்பந்தமாக அவர்களது மனங்கனிந்த நன்றிகளையும் பாராட்டையும் தெரிவித்தனர்.