ஆசியா கப்பல்கள் போக்குவரத்து கடல் கொள்ளைக்காரர்களினிடம் மற்றும் கவசம் அணிந்த கொள்ளைக்காரர்களினிடம் பாதுகாப்பு வலய ஓத்துழைப்பு மாநாடுக்காக கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்.

ஆசியா கப்பல்கள் போக்குவரத்து கடல் கொள்ளைக்காரர்களினிடம் மற்றும் கவசம் அணிந்த கொள்ளைக்காரர்களினிடம் பாதுகாப்பு வலய ஓத்துழைப்பு மாநாடுவின் 10 வது ஆண்டு நிறைவு 20 நாடுகள் பிரதிநிதிகளின் பங்கேற்புவின் கடந்த 18 ம் திகதி சிங்கப்பூரின் நடப்பெற்றது. இச் சந்தர்பத்திற்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களின் தலைமையில் கடற்படைத் தளபதி ,வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்கள் , சிரேஷ்ட அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்து கொண்டனர். கப்பல்கள் கடத்து மற்றும் ஆயுதங்கள் தூளாகு தடுக்காக ஆசியா நாடுகள் இடையே ஸ்தாபிக்கப்பட்ட் முதலாவது மாநாடு இதாகும். 2004 ஆண்டில் நொவெம்பர் மாதம் 04 ம் திகதி முதற் முதலாவது குறிப்பு எழுதுப்பட்டுடன் 2006 ஆண்டில் செப்டெபர் மாதம் 04 ம் திகதி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இப்பொழுது 20 நாடுகளின் தலைவர்கள் இதில் இருக்கின்றார்கள்.

அமபைபில் நாடுகள் அவுஸ்டேலியா,பங்கலிதேசம், பூருனை, கொலொம்பியா, சைனா, டென்மார்க்,இந்தியா, ஜப்பான், கொரியா,மியன்மார், நெதர்லாந்து, நோர்வே, பிலிப்பீன், சிங்ப்பூர், இலங்கை,தாயிலாந்து,பிரிதான்னியா,அமெரிகா மற்றும் வியட்னாம் ஆகும்.

இவ் அமைப்பில் தகவல் பறிமாற்றம் நிலையம் 2006 நொவெம்பர் மாதம் 29  திகதி சிங்கப்பூர்வில் ஆரம்பிக்கப்பட்டுடன் 2007 ஜனுவரி மாதம் 30 ம் திகதி அது சர்வதேச அமைப்புவாக வறவேற்கப்பட்டது. 2016 மார்ச் 16 மற்றும் 17 திகதி சிங்கப்பூர் அரசின் அனுசரனையின் 10 வது மிறை நடைபெறுக்கப்பட்ட மாநாடில் ஆரய்ச்சி மற்றும் விசாரி திறய்யை வளர்க்காக ஆகிய கருத்து சம்பந்தமாக ஏனைய அமைப்புடன் இணைத்து நடவடிக்கையை சம்பநதமாக அது புகழ்ச்சி பெறுக்கப்பட்ட்து. மேலும் முன் காலத்தில் கப்பல்கள் கடத்து மற்றும் ஆயுதங்கள் தூளாகு தடுக்காக நடவடிக்கை செய்யென அங்கே தெரிவித்துள்ளனர்.