மன்னார் கடல் பரப்பில் கேரல கஞ்சா 51.5 கிலோ கடற்படையின் கைது.
 

கடற்படைக்கு பெறுத்த இரசிய தகவல் மீது சிலாவதுர கடல் பகுதியில் நீரில் மிதிருந்த கேரல கஞ்சா 51.5 கிலோ கடற்படை கப்பல் ‘தேரபுத்த’ வின் கடற்படை வீரர்களினால் இன்று 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். கல்லார் கடல் பரப்பில் தேடிகட கண்டுபிடித்த இக் கேரல கஞ்சா இந்தியாவிலிருந்து படகு முலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட உண்டு என கடற்படை சநதேகம் கொள்ளப்ட்டன.

கைதுசெய்யப்பட்ட கஞ்சா தொகை சிலாவதுர பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.