09வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு போட்டி- ஆரம்பிக்கப்படது.

09வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு போட்டி இன்று 24 பனாகொட இராணுவ முகாமில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட உள்ளரங்க மைதானத்தில் அண்மையில் (24) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் பொறியிலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களும் தரைப்படை தளபதி லெப்டினன்ட் ஜனரால் கிரிஷாந்த சில்வா அவர்கள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்களும் கலந்து கொண்டிருந்தானர்.

மார்ச் மாதம் இருந்து ஒகஸ்ட் மாதம் வரை நடைபெற்ற 37 விளையாட்டு நிகழச்சிகளில் முப்படையின் வீர வீராங்கனைகள் போட்டியிட்டுடன் இப் போட்டி மூலம் திறமையை காட்ச்சிய வீர வீராங்கனைகளுக்கு தேசிய மற்றும் சர்வதேச போட்டிக்கு வாய்ப்பு கிடைக்கும்.