சட்டவிரோதிமாக மீன் பிடிப்பில் ஈடுபட்ட 33 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

அந்தோனிபுரம் கடல் பரப்பில் சட்டவிரோதியாக கடல் அட்டைகள் சேகரித்த ஈடுபட்ட 33 மீனவர்கள் 1500 கிலோ கடல் அட்டைகள் மற்றும் 04 படகுவுடன் வட மத்திய கட்டளைக்குறிய கடற்படை கப்பல் ‘புவனெக’ வின் கடற்படை வீரர்களினால் நேற்று 27 கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் அட்டைகள் மற்றும் படகுகள் கிலினொச்சி கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.