சாம்பூர் மகா வித்தியாலயம் மறுபடி கொடுத்த கடற்படைக்கு இலங்கை தழிழ் ஆசிரியர்கள் சங்கத்தில் அபிமானம்.

சாம்பூர் கடற்படை மிகாம் பிரதேசத்தில் இருந்த சாம்பூர் மகா வித்தியாலயம் பிரதேச மாணவர்களுக்காக மறுபடி கொடுத்து சம்பந்தமாக இலங்கை தழிழ் ஆசிரியர்கள் சங்கத்தில் தம் நன்றியை வழங்கப்பட்டது. வத்தியாலத்தில் கட்டிடங்கள் மற்றும் அந்தப் பகுதியில் நிலைகொண்டுள்ள கடற்படையினரால் புனரமைக்கப்பட்ட சம்பந்தமாக அச் சங்கத்தில் தலைவர் வீஆர் சஹதேவராஜா அவர்கள் கடற்படைக்கு தம் விஷேட நன்றியை வழங்கப்பட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், அவர்களின் தலைமையில் கீழ் மற்றும் அரசு தலைவர்களின் அனுசரனை மீது பொதுமக்களின் 177 ஏக்கர் காணி அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. பொதுமக்களின் 177 ஏக்கர் காணி நேற்று (மார்ச்.26) அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. அதன்படி சாம்பூர் மகா வித்தியாலயம் மறுபடி கொடுக்கப்பட்டது.

ஜனாதிபதி அதிமேன்ம தகு மைத்திரிபால சிறிசேன அவர்களாவரின் ஆலோசனைப்படி சம்பூரில் கடற்படையினர் வசமிருந்த பொதுமக்களின் 177 ஏக்கர் காணி177 ஏக்கர் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கும் சந்தர்பத்திற்கு நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் பொறியிலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ, கடற்படைத்தளபதி, மூத்தூர் பிரதேச செயலாலர் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட், அரச அதிகாரிகள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான குடியிருப்பாளர்களும் கலந்து கொண்டுடன் கடற்படை தலபதி வித்தியாலத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அன்புடன் வரவேக்கப்பட்டனர்.