பூனேவையிலுள்ள இலங்கை கடற்படை கப்பல் ஷிக்ஷாவின் ஆரம்ப பயிற்சி பெற்ற 225 வது ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 328 கடற்படை வீரர்களின் வெளியேறல் அணிவகுப்பு இன்று 02 நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் வட மத்திய கட்டளை தளபதி ரியர் அத்மிரால் திமுது குணவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் .
02 Apr 2016