கடற்படை “ கயக்” ஓடம் வலியில் கடலில் சென்று அறிதல் குழு இலங்கை காட்டிலும் சென்றனர்
 

கடற்படை “ கயக்” ஓடம் வலியில் கடலில் சென்று அறிதல் குழு 2016 பெப்ருவரி மாதம் 19 ம் திகதி யாழ்ப்பாணம் கறைநகர் தீவிருந்து1251 கிலோமீடர் பயனம் ஆரம்பிக்கப்பட்டுடன் மேற்கு, தெற்கு ,கிரக்கு மற்றும் வடக்கு கடலோர பகுதி ஊடாக சென்று நேற்று 02 கறைநகர் தீவியில் தன் பயனம் முடிந்தனர். இச் சந்தர்பத்திற்கு அவர்களுக்கு வாழ்த்து சேர்பதற்காக கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் கலந்துகொண்டார்.

இதற்கு கடற்படை பணிப்பாளர் “பயிற்சி” மற்றும் பாய் மரக் கப்பல்கள் ஓதுக்கத்தில் தலைவர் கெப்டன் பிரியந்த பெரேராவின் தலமையின் இதற்கு லெப்டினட் கொமாண்டர் குரார மற்றும் குழு பிரான சிறு அதிகாரி சம்பத் ஆகியோர் கலந்துகொண்டனர். இவ் கார்யம் பல்லின திட்டங்கள் கீழ் நடைபெற்றது.

கடலில் மிக கஷ்டமான கால நிலையுள்ள பல மணித்தியாலங்கள் தன் உறுது மற்றும் முயற்சிளால் இப் பயனம் முடிக்கப்பட்டது. இலங்கையில் குறைவாக இருந்தாலும் கடலோர நாடுகளில் மிக பிரசித்தமானது.