நிகழ்வு-செய்தி

கடற்படை மைத்திரிபால சேனானாயக வித்தியாலத்தில் நீர் சுத்திகரிப்பு (RO Plant) இயந்திரம் தாபித்தக்கப்பட்டது .
 

இலங்கை கடற்படையின் சமூகநலத்திட்டத்தின் கீழ் கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு (RO Plant) மெதவச்சிய மைத்திரிபால சேனானாயக வித்தியாலத்தில் இன்று 04 வட மத்திய பிராந்தில் கட்ட்ளைத் தளபதி ரியர் அத்மிரால் திமுது குணவர்தன அவர்களின் தலமையின் மாணவர்களின் பாவணைக்கு வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

04 Apr 2016

ஈரானிய தூதுவர் இலங்கை கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அதிமேதகு முஹம்மத் சஏரி அமிராணி அவர்கள் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களை அப்பில் 04 ஆம் (2016) திகதியன்று கடற்படை தலைமயகத்தில் வைத்து சந்தித்தார்.

04 Apr 2016

பிரதமரால் கடற்படை மிட்சிப்மென் 44 அதிகாரிகள் வெளியேற்று பிரியாவிடைக்கப்பட்டனர்

ஜோன் கோதலாவல பாதுகாப்பு பல்கழைக்கலத்தில் பட்டங்கள் பெற கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் பயிற்சி பெற்ற 29 மற்றும் 30 வது ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 44 அதிகாரிகளின் பிரியாவிடை மரியாதை அணிவகுப்பு நிகழ்வு இன்று (03) திருகோணமலையிலுள்ள இலங்கை கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதமர் ரனில் விக்கிரம சிங்க பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

04 Apr 2016