அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கௌரவ பிரயிஸ் ஹச்சன் அவர்கள், மனித கள்ள வணிகம் சம்பந்தமான விசாரியின் உயர்ஸ்தானிகர், எர்ண்டு கொலெட்சினொஸ்கி அவர்கள், மற்றும் அவுஸ்திரேலிய சேவரி நாட்டின் எல்லையில் நடவடிக்கையாக கட்டளை அதிகாரி மேஜர் ஜனரால் எர்ண்டு விலியம் பொட்ரெல் அவர்கள் உட்பட ஒன்பது பேர் அடங்கிய அவுஸ்திரேலிய முகவர்கள் இன்று 05 கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

அங்கே அவர்கள் மனித கள்ள வணிகம் நிறுத்துக்காக இலங்கை செய்ய முயற்சி மற்றும் அதற்காக விரைவுபடுத்தல் மதிப்பிடுக்கப்பட்டனர். மேலும் இரு நாட்டிலுள்ள ஒத்துழைப்பு பற்றி சினேக பூர்வமான கலந்துரையாடல் இடம் பெற்றதுடன் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன