இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட இந்து 09 மீனவர்கள் கைது
 

அனலதீவு தீவின் மேற்கு பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பரப்பில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட09 இந்திய மீனவர்களையும் ஒரு மீன்பிடி டோலர் படகும் இன்று 07ம் திகதி இலங்கை கடற்படை உதவியுடன் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள், டோலர் படகு மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர்.