நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் “சுரனிமல மற்றும் ஷக்தி” கப்பல்கள் மாலைதீவுக்கு கிளம்படைந்தன
 

பயிற்சி உல்லாச பிரயாணத்திற்காக இலங்கை கடற்படை கப்பல் “சுரனிமல மற்றும் ஷக்தி” எனும் கப்பல்கள் (ஏப்ரல்.05) மாலைதீவு நோக்கி கிளம்படைந்டன் அக் கப்பல்கள் இன்று 07 மாலைதீவு துறைமுகத்தை அடைந்துள்ளது.

07 Apr 2016

சட்டவிரோதா மீன்பிடியில் ஈடுபட்ட 11 உள்ளூர் மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோதா மீன்பிடியில் ஈடுபட்ட 11 உள்ளூர் மீனவர்களும் ஒரு இழைபடகும் டிங்கி படகு ரெண்டும் கங்கசங்தறை இலங்கை கடற்படை கப்பல் ‘உத்தர’ கட்டளைக்குட்பட்ட அதிகாரிகளினால் நேற்று 06 அன்று கைதுசெய்யப்பட்டனர்.

07 Apr 2016

இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட இந்து 09 மீனவர்கள் கைது
 

அனலதீவு தீவின் மேற்கு பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பரப்பில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட09 இந்திய மீனவர்களையும் ஒரு மீன்பிடி டோலர் படகும் இன்று 07ம் திகதி இலங்கை கடற்படை உதவியுடன் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.

07 Apr 2016