சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 07 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 07 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் மார்ச் 07ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர். வட மத்திய கட்டளையில் கடற்படை கப்பல் ‘புவனெகவின்’ கடற்படை வீரர்களினால் இரனதிவு கடல் பரப்பில் சட்டவிரோதியாக கடல் அட்டைகள்  சேகரித்த ஈடுபட்ட  மீனவர் 4 பேருடன் 200 கிலோ கடல் அட்டைகள் , ஒரு படகும் 04 சுழியோடு காலணிகள் கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட மீனவர்களும்  பொருள்களும் கிலினொச்சி கடற்றொழில் உதவி பணிப்பாளர் அலுவலகத்திற்கு மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.  

அதேதினம் கற்பிட்டி ‘விஜய’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் கல்முனே  கடளில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலை மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்களும் ஒரு படகும் கைதுசெய்யப்பட்டனர்.. கைதுசெய்யப்பட்ட மீனவர்களும்  பொருள்களும் மன்னார் கடற்றொழில் உதவி பணிப்பாளரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.