நிகழ்வு-செய்தி
பொலிஸ் மா அதிபர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
பொலிஸ் மா அதிபர் அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று 08 கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்துடன் அவர்கள் கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.
08 Apr 2016
சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 07 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 07 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் மார்ச் 07ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர்.
08 Apr 2016