இந்திய கடற்படையின் தென் பிராந்தில் பிரதான கட்டளை கொடி அதிகாரி திருகோணமலையில் விஜயம்.

கொழும்புத் துறைமுகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள “இந்திய கடற்படையின் தென் பிராந்தில் பிரதான கட்டளை கொடி அதிகாரி வைஸ் அத்மிரால் கிரீஸ் லூதா அவர்கள் மற்றும் திருமதியும் நேற்று (15, ) விஜயம் செய்தனர்.

இங்கே கடற்படை கிழக்கு கட்டளை தளபதி ரியரத் அத்மிரல் நீல் ரொசயிரோ அவர்கள் மற்றும் சமுத்திரவியல் அகெடெமியில் கட்டளை அதிகாரி கொமதோரு ரோஹித பெரேரா அவர்கள் வரவேற்கப்பட்டனர்.

மேற்படி நிகழ்வில் அவர்கள் வேகம் தாக்குதல் படகுவில் ஏறி திருகோணமலையில் கடல் பிரதேசம் பார்க்கப்பட்டுடன் கொமதோரு ந்ந்தன ஜயரத்த உட்பட சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இவ் விஜயம் இறுதியில் அவர்களுக்கு இராப் போசனம் வழங்கப்பட்டது. இங்கே இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.