பயிற்சி பெரும் இலங்கை மற்றும் இந்திய கடற்படை வீரர்களினால் வெலிசரயில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

நல்லெண்ண அடிப்படையில் போன (15) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படையின் “முதல் பயிற்சி படையணின் பயிற்சி பெரும் வீரர்களினால் மற்றும் இலங்கை பயிற்சி பெரும் வீரர்களினால் 16 ம் திகதி வெளிசர கடற்படை தளத்தில், கூடை பந்தாட்டம் மற்றும் கால் பந்து மற்றும் கிரிகட் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. அங்கே வெற்றி பெற்ற குழுக்காக சின்னங்கள் பெறுக்கப்பட்டன.

பகல் போசனம் உபசரிப்பு பின்னர் மிக அலங்கார கலை நிகழ்சிகள் நடப்பெற்றுடன் பின்னர் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.