நிகழ்வு-செய்தி

பயிற்சி பெரும் இலங்கை மற்றும் இந்திய கடற்படை வீரர்களினால் வெலிசரயில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

நல்லெண்ண அடிப்படையில் போன (15) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படையின் “முதல் பயிற்சி படையணின் பயிற்சி பெரும் வீரர்களினால் மற்றும் இலங்கை பயிற்சி பெரும் வீரர்களினால் 16 ம் திகதி வெளிசர கடற்படை தளத்தில், கூடை பந்தாட்டம் மற்றும் கால் பந்து மற்றும் கிரிகட் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

16 Apr 2016

பயிற்சி பெரும் இலங்கை மற்றும் இந்திய கடற்படை வீரர்களினால் உஸ்வெடகெயியாவ கடற்கரை சுத்தம் செய்யப்பட்டனர்.

பயிற்சி விஜயமொன்றினை மேற்கொண்டு இந்திய கடற்படையின் “முதல் பயிற்சி படையணி”யின் கடற்படைக் கப்பல்களான திர், சுஜாதா மற்றும் இந்திய கடலோர பாதுகாப்புபடை கப்பல் வருன இந்திய கடற்படையின் பயிற்சி பெரும் அதிகாரிகள் மற்றும்” இலங்கை கடற்படை பயிற்சி பெரும் வீரர்களினால் கூட்டு பயிற்சிகள் நடாத்துவதற்கான ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன.

16 Apr 2016

இந்திய கடற்படையின் தென் பிராந்தில் பிரதான கட்டளை கொடி அதிகாரி திருகோணமலையில் விஜயம்.

கொழும்புத் துறைமுகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள “இந்திய கடற்படையின் தென் பிராந்தில் பிரதான கட்டளை கொடி அதிகாரி வைஸ் அத்மிரால் கிரீஸ் லூதா அவர்கள் மற்றும் திருமதியும் நேற்று (15, ) விஜயம் செய்தனர்.

16 Apr 2016