இந்திய கடற்படையின் தென் பிராந்தில் பிரதான கட்டளை கொடி அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

போன 14 ம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய கடற்படையின் தென் பிராந்தில் பிரதான கட்டளை கொடிஅதிகாரி வைஸ் அத்மிரால் கிரீஸ் லூதா அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (18) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் டர்பாக கலந்துரையாடப்பட்டுடன் கடறபடை தலையினர் பிரதானி ரியர் அத்மிரால் சிரிமவென் ரணசிங்க உட்பட பணிப்பாலர் ஜனரால்கள் மற்றும் இந்திய கடற்படையின் தீர்,சுஜாதா,வருன ஆகிய கப்பல்களின் கட்டளை அதிகாரிகளுடன் இலங்கைக்கான துதுவர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசர் கெப்படன் பிரகாஸ் கோபாலன் அவர்களும் கலைந்துகொண்டுடன் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.