போன 14 ம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய கடற்படையின் தென் பிராந்தில் பிரதான கட்டளை கொடி அதிகாரி வைஸ் அத்மிரால் கிரீஸ் லூதா அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (18) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
18 Apr 2016