இலங்கை கடற்ப்படை 2016 சித்திரைப் புத்தாண்டை லெசரயில் கொண்டாடுகிறது.
 

இலங்கை கடற்படையின் சிங்கள தமிழ் சித்திரை புத்தாண்டு நிகழ்வு கடற்படைத்தளபதி தலையினர் பிரதானி ரியர் அத்மிரால் சிரிமெவன் ரணசிங்க அவர்களின் தலைமையில் வெலிசர, இலங்கை கடற்படை கப்பல் ‘கெமுனு” விளையாட்டு மைதானத்தில் நேற்று( ஏப்ரல்.10) நடைபெற்றது.

இந்நிகழ்வின்போது சித்திரை புத்தாண்டுக்கான கடற்படை, சிவில் மற்றும் பிள்ளைகளுக்கான பல விளையாட்டு போட்டுகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டு நிகழச்சிகள் நடைபெற்றதுடன்  பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட  சேவா வனித பிரிவின் தலைவி திருமதி யமுனா விஜேகுணரத்ன அவுருது குமாரிகக்கு பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ரியர் அத்மிரால்ட டிரவிஸ் சின்னய்யா, மேற்கு கடற்படை பிராந்திய தளபதி ரியர் அத்மிரால் ஜயந்த த சில்வா அவர்கள் உப்பட  பல அதிகாரிகளும் மற்றும் வீர்ர்களின் குடும்ப அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.