புது பதவி பெற்ற இரானிய பாதுகாப்பு ஆலோசர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கைக்கான இரானிய பாதுகாப்பு ஆலோசராக பது பதவி பெற்ற சிரேஷ்ட கர்னல் முஹம்மத் ரீசா ஷஹாலி அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (19) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

இச்சிநேகப்பூர்வ சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. இங்கே முன்னாள் பாதுகாப்பு ஆலோசர் ஏப்பிஹிம் ரௌஹானி அவர்களும் கலந்துகொண்டுடன் மேலும் இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.