நிகழ்வு-செய்தி

புது பதவி பெற்ற இரானிய பாதுகாப்பு ஆலோசர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கைக்கான இரானிய பாதுகாப்பு ஆலோசராக பது பதவி பெற்ற சிரேஷ்ட கர்னல் முஹம்மத் ரீசா ஷஹாலி அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (19) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

19 Apr 2016

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 09 பேர் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர்கள் 09 பேர் இன்று 19 அதிகாலை 6 மணியளவில் நீர் கொழும்பு பிரதேசத்திலிருந்து 30 கடல்மைல் தொலைவில் மேற்கு கடற்பரப்பில் கடற்படை வேகம் தாக்குதல் பீ 475 மூலம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

19 Apr 2016

பயிற்சி விஜயமொன்றினை வருகை தந்த இந்திய கப்பல்களில் வரவேற்பு விழா
 

இந்திய கடற்படையின் “முதல் பயிற்சி படையணி”யின் கடற்படைக் கப்பல்களான திர், சுஜாதா மற்றும் இந்திய கடலோர பாதுகாப்புபடை கப்பல் வருன என்பன கப்பல்களுள் தீர் கப்பலில் நேற்று 18 மாலை வரவேற்பு விழா நடத்துசெய்யப்பட்டது.

19 Apr 2016

இலங்கை கடற்ப்படை 2016 சித்திரைப் புத்தாண்டை லெசரயில் கொண்டாடுகிறது.
 

இலங்கை கடற்படையின் சிங்கள தமிழ் சித்திரை புத்தாண்டு நிகழ்வு கடற்படைத்தளபதி தலையினர் பிரதானி ரியர் அத்மிரால் சிரிமெவன் ரணசிங்க அவர்களின் தலைமையில் வெலிசர, இலங்கை கடற்படை கப்பல் ‘கெமுனு” விளையாட்டு மைதானத்தில் நேற்று( ஏப்ரல்.10) நடைபெற்றது.

19 Apr 2016