2015 ஆண்டில் க. பொ. த சாதாரண தரம் பரீட்சையில் இலங்கையில் ஏலாம் இடத்தை பெற்ற பானதுறை ஸ்ரீ சுமங்கல பெண்கள் கல்லூரின் கல்வி கற்க கடற்படையின் ஒய்வு பெற்ற குழு பிராதான சிறு அதிகாரி இந்திக அவர்களின் மகள் தருஷி அஞ்சலிகாவுக்கு தனது இதிர் கல்வி நடவடிக்கைக்காக கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவிந்திர விஜேகுணரத்ன அவர்களின் ஆலோசனை மீது சமுதாய நலன் நியின் 100000.00 ரூபா நேற்று கடற்படைத் தலைமையகத்தில் வழங்கப்பட்டது.
23 Apr 2016