நிகழ்வு-செய்தி

கேரல கஞ்சா 08 கிலோவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது
 

வடமத்திய கட்டளையின் “தம்மென்னா” வின் கடற்படை வீரர்களினால் இன்று 25 ஆம் திகதி ஊருமுனை பிரதேசத்தில் கேரல கஞ்சா 08 கிலோவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

25 Apr 2016

உயிர்நீத்த ஆவுஸ்திரேலிய மற்றும் நிவுசிலாந்து படை வீரர்கள் நினைவு விழாவிற்கு கடற்படைத் தளபதி பங்கேற்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கௌரவ பிரயிஸ் ஹச்சன் அவர்களின் அழைப்பின் மீது கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் இன்று 25 பொரல்ல மயானத்தில் ஆவுஸ்திரேலிய மற்றும் நிவுசிலாந்து படை வீரர்கள் நினைவு நினைவு விழாவிற்கு கலைந்து கொண்டார்.

25 Apr 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 மீனவர்கள் கடற்படையினரால் கைது

சுண்டிகுளம் மற்றும் சலையி இடையில் கடல் பிராந்தியத்தில் சட்டவிரோதியாக கடல் அட்டைகள் பிடியில் ஈடுபட்ட 09 மீனவர்கள் 61 அட்டைளுடன் வடக்கு கட்டளைக்குறிய பீ 490 படகுவின் வீரர்களினால் நேற்று 24 கைது செய்யப்பட்டனர்.

25 Apr 2016