இலங்கை கடலில் மீன் பிடிப்பில் ஈடாபட்ட இந்திய மீனவர்கள் 21 பேர் கைது
 

தலைமன்னார் கடல் பரப்பில் இந்திய மீனவர்கள் 21 பேருடன் படகு மூன்றும் இலஙகை கடற்படையின் உதவியுடன் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தில் அதிகாரியினால் இன்று 27 கைதுசெய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகிகள் மன்னார் பொலிஸாரிடம் மேலதிக விசாரனைக்காக ஓப்படைக்கப்பட்டுள்ளனர்.