நூல் வெளியீடு

கெப்டன் பிரசாத் காரியவசம் அவர்களால் எழுதிய ˝A View from the International Maritime Boundary line India – Sri Lanka˝ நூல் வெளியீடு விழா நேற்று 28 பராக்கிரம நிறுவனத்தில் அத்ரிரல் சேமதிலக திசானாயக கெட்பொர் மண்டபத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன தலைமையில் நடைபெற்றது. அங்கே முதலாம் புத்தகம் கெப்டன் பிரசாத் காரியவசம் அவர்களால் வழங்கப்பட்டது.

இந் நகழ்வில் அவரது திறமையை கடற்படை தளபதியரால் பாராட்டக்கபட்டுடன் இங்கே தலையினர் பிரதானி ரியர் அத்மிரால் சிறிமெவன் ரணசிங்க சுயெட்சை கடற்படயைன் தளபதி ரியர் அத்மிரால் டிரவிஸ் சின்னயியா அவர்கள் உட்பட சிரெஷ்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.