சட்டவிரோதியாக கடல் அட்டைகள் கொண்டுசெல்லிருந்தில் ஈடுபட்ட 06 மீனவர்கள் கடற்படையினரால் கைது .
 

வட மத்திய கட்டளையில் கடற்படை கப்பல் ‘தம்மென்னாவின்’ கடற்படை வீரர்களினால் நேற்று 28 கச்சதிவு தீவுவில் தென் மேற்கு கடல் பரப்பில் சட்டவிரோதியாக கடல் அட்டைகள் கொண்டுசெல்லிருந்தில் ஈடுபட்ட மீனவர் 06 பேருடன் 1161 கிலோ கடல் அட்டைகள் 03 படகும் 02 ஜீபீஎஸ் இரந்திரங்களும் கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் அட்டைகள் பொருட்கள் மன்னார் கடற்றொழில் உதவிப் பரிசோதனை அலுவலகத்திற்கு மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.