சட்டவிரோத மீன்பிடிபதற்காக பயங்படுகின்ற துப்பாக்கி ரைவப் பொறி 3 கிலோ கைது
 

திருகோணமலை உள்ளக்கேளி களப்பு பகுதியில் மறை இருந்த “ கன் பவுடர்” எனும் வகையில் துப்பாக்கி ரைவப் பொறி 2.6 லங்கா படுன நிறுவனத்தில் கடற்படை வீர்ர்களினால் நேற்று (01) தேடிபெறுக்கப்பட்டது. இப் பொருட்கள் சட்டவிரோதி மீன் பிடி பதற்காக அல்லது வேட்டையாடுவதற்காக மறை இருந்த என நினைக்கப்பட்டனர். அதே தினம் ரன்வெலி நிறுவனத்தில் கடற்படை வீர்ர்களினால் பொல்மல்குடா பகுதியில் மறை இருந்த 4 டெடனேடர், 2 ஜெலட்னைட் 4 சேவை வயர் தேடிபெறுக்கப்பட்டன.

மேலும் ஏப்பல் மாதம் 30 திகதி விஜயபா நிறுவனத்தில் கடற்படை வீர்ர்கள் மற்றும் குச்சவேலி பொலிஸ் அதிகாரிகல் கலைந்த திரிகோணமலை எரக்கண்டி களப்பு பகுதியில் செயித நடவடிக்கையில் துப்பாக்கி ரைவப் பொறி 2 சட்ட விரோத வலைகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பெருட்கள், மீனவர் குச்சவேலி பொலிஸாரிடம் மேலதிக விசாரனைக்காக ஓப்படைக்கப்பட்டுள்ளனர்.