தலசீமியா மருந்துபாவனை இயந்திரங்கள் கையளிக்கப்பட்ட 05 ம் கட்டம் ஜனாதிபதி அவர்களாவரின் தலைமையின்.
 

தலசீமியா நோய்களுக்கான கடற்படையினரால் தயாரிக்கப்பட்டுள்ள தலசீமியா மருந்துபாவனை இயந்திரங்கள் 275 இலவசமாக கையளிக்கப்பட்ட நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள், ரிஜ்வே மாதா சுறுவர் வைத்திய சாலையில் பணிப்பாளர் வைத்திய ஏ ஹேவகே அதர்கள், கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் மற்றும் கடற்படை பணிப்பாளர் ஜனரால் சுகாதார சேவை ரியர் அத்மிரல் ல்லித் ஏகனாயட அவர்களும் கலந்துகொண்டனர்.

இந் நோய் காரணமாக இரத்த்தில் உள்ளடக்கிய இரும்பு கூட்டுவுடன் திரும்பி திரும்பி இரத்தம் எடுக்கேக்கையில் இந் நிலை அதிகரிக்கும். அதனால் உடளுள்ள இரும்பு அகற்றுவதற்காக இவ் இயந்திரங்கள் தேவையாகும். அந்த மருந்து 8 - 10 மணித்தியாலங்கள் நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டும். நீண்ட தவணையாக வைத்தியசாலைளில் செய்யும் கஷ்டமானது. அதற்கு பதிலாக கடற்படையினரால் முதற்முதலாக 2010 ஆண்டில் இவ் இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டன. அந்த காலத்தில் மார்கற்றில் அதன் விலை ரூபா. 80000- 150000 இடையே விலையுடன் பெடரி காலமும் குறைந்தாகும்.

தமது வளம் மற்றும் அறிவு எடுத்து ரூபா 5500 அளவு விலைக்கு தயாரிக்கபடுசெய்ய கடற்படை ஆரச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவுக்கு முடியந்தன. கடற்படைத் தளபதியின் மேற்பார்வையில் கீழ் இக் காலத்தில் அரசாங்க வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளிகளுக்கான 5 கட்டங்கள் கீழ் இலவசமாக 1200 இயந்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.