நிகழ்வு-செய்தி

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் இலங்கை கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாட்டில் பிரான்ஸ் தூதுவராக நடதடிக்கை செய்யும் அதிமேதகு ஜின் மரீன் ஸகூப் அவர்கள் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களை இன்று (4) கடற்படை தலைமயகத்தில் வைத்து சந்தித்தார்.

04 May 2016

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 14 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 14 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் 03 ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் ஐவர் மன்னார் வெடிதலதீவுக்கும் மட்டலம்பிட்டிற்கும் இடையே சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட வேளையில் ‘புவனெக’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் கைதுசெய்யப்பட்டனர்.

04 May 2016