கங்கசங்துறை புநித அந்தோனியார் ஆலயத்தின் பழுதுபார்திற்கு கடற்படையினர் உதவி

கங்கசங்துறை புநித அந்தோனியார் ஆலயத்தின் பழுதுபார் நேற்று முன்தினம் நிகழ்த்துடன் அதற்காக இலங்கை கடற்படை உதவிசெய்யுள்ளனர். அப் புழுதுபார்திற்காக செலவிடு பணத்தின் பங்கு கடற்படை பெளத்த சங்கத்தினால் வழங்கயுள்ளனர். வடக்கு கடற்படை கட்டளையின் அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் கலந்து இந் நடவடிக்கை செய்யுள்ளனர். கடற்படை பெளத்த சங்கத்தினால் வழங்க பணத்தை சம்பந்தமாக கிறிஸ்துவ பக்கர்களின் பாராட்டினையை வழங்கப்பட்டது.

இப் பழுதுபார் முடிந்த பின்னர் ஆலயத்தில் விழா நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (01) திரு. சுனில் குமார் பீரிஸ் தந்தையின் தலைமையின் நடைபெற்றுடன் இவ் விழாவிற்கு வடக்கு கடற்படை கட்டளையின் அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் மற்றும் பிரதேச கிறிஸ்துவ பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.