சிலாவதுர மற்றும் முள்ளிகுளம் கடல் பரப்பில் 120 கிலோ கேரளக் கஞ்சா பொதி கடற்படையின் கைது

வடமேல் கடற்படை கட்டளையின் படகு மூலம் நேற்று (04) சிலாவதுர மற்றும் முள்ளிகுளம் கடல் பரப்பில் அனுமதி இல்லாமல் கடலோட்டிருந்த சந்தேக படகொன்று பரிசோதப்பட்டேக்கையில்120 கிலோ கேரளக் கஞ்சா பொதியிடன் இந்திய நாட்டினர்கள் ஐயர் கைதுசெய்யப்பட்டனர். அப்பிரதேசத்தில் இத்தீத்தொழிலிக்கு சம்பந்தமாக உள்நாட்டு ஒருவருடன் படகொன்றும் கைது செய்யப்பட்டார். இத்தொகை இந்தியாவிலிருந்து கொண்டிருந்த என சந்தேகம் கொள்ளப்பட்டனர். இக் கேரளக் கஞ்சா பொதி மற்றும் சந்தேப நபர்கள் கல்பிட்டி பொலிஸாரிடம் மேலதிக விசாரனைக்கு ஓப்படைக்கப்பட்டவுள்ளனர்.

கடற்படை இலங்கை கடல் பிரதேசம் மற்றும்  கடற்கறையை ஒவ்வாரு நேரத்தில் விசாரணை செய்யப்பட்டுடன் ஆகையால் கடலில் செய்யப்படுகின்ற சட்டவிரோத மதுபோதை தித்தொழில்கள் தடைசெய்யப்பட்டன. அத்துடன் அவற்றுள் சம்பந்தமாக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். 2016 ஆண்டிலுள் 13 வாரமாக  கேரளக் கஞ்சா 420 கிலோ கைதுசெய்யப்பட்டன.