சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 மீனவர்கள் கடற்படையினரால் கைது

“முள்ளிகுளம் மற்றும் கல்லாறு”  கடல் பிர்ரேசத்தில் சட்டவிரோத வலைகள் எடுத்து மீன் பிடியில் ஈடுபட்ட 05   மீனவர்களையும் படகுஒன்றும் ‘கடற்படை தேரபுத்த கடற்படை வீரர்களினால் நேற்று  10 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களும் பொருள்களும் சிலாவதுறை பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.  

மேலும் இதேதினம் காலி ‘தக்ஷிண’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் அகுறல  கடளில் சட்டவிரோத வெடி பஇபாருட்கள் எடுத்து மீன் பிடிப்பில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுடன் டிங்கி படகு ஒன்றும், ஒரு சோடி சுழியோடும் காலணிகள் மற்றும் டெடனேடர்கள் கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட மீனவர்களும்  பொருள்களும் காலி கடற்றொழில் பரிசோத அலுவலகத்திற்கு மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.