சட்டவிரோத முறைகள் எடுத்து மீன் பிடிப்பில் ஈடுபட்ட உள்ளூர் 04 பேர் மீனவர்கள் கைது.

தலைமன்னார் கடல பரப்பில் சட்டவிரோத முறைகள் எடுத்து மீன் பிடிப்பில் ஈடுபட்ட உள்நாடு 04 பேர் மீனவர்கள் வடமத்திய கட்டளையின் தம்மென்னாவின் கடற்படையினரால் நேற்று (09) கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களுடன் 2 டோலர் படகுகளும், 3 தடைசெய்யப்பட்ட வலையள்கள் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களும், பொருட்களும் தலைமன்னார் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.