கச்சதீவ் தீவுவில் பது தேவாலயத்திற்கு அடிக்கல் வைக்கப்பட்டது.

கச்சதீவ் தீவுவில் நருமாணிக்கப்பட்டவுள்ள புது தேவாலயத்திற்கான அடிக்கல்நாட்டு விழா மெயி மாதம் 09 ம் திகதி யாழ்ப்பாணத்தில் தியோகீசியில் உப தலைவர் பீஜே ஜெபரத்னம் சங்கு தந்தையின் தலைமையில் கீழ் நடைபெற்றது. இதன்போது மீசம திரு அந்தனீ ஜயரஞ்சன் சங்கு தந்தையும், மீசமயின் உதவி சங்கு தந்தை திரு. நிக்ஸன் சங்கு தந்தையும் அற்றும் வடக்கு பிராந்திய கட்டளையின் தலபதி ரியர் அத்மிரால் பியல்த சில்வா அவர்களும் கலைந்துகொண்டனர்.

பெப்ருவரி மாதம் 21 திகதி நடைபெற்ற விழாவின் பின்னர் தியோகீஸியில் ஜஸ்டின் ஞாணபிரகாஷம் சங்க தந்தையரால் 2017 ஆண்டில் விழாவிற்கு முன்னர் பழைய தேவாலயம் பதிலாக புது தேவாலயம் கட்டியெழும்பில் தேவையை குறநிக்கப்பட்டார். அதன்படி கடற்படை தளபதியின் அனுசரனையின் வடக்கு பிராந்திய கட்டளையின் தலபதியின் தலைமையின் புது தேவாலயம் கட்டியெழும்பிக்கப்படும்.

இச் சந்தர்பத்தில் வடக்கு பிராந்திய கட்டளையின் உப தளபதி கொமதோரு மெரில் சுதர்ஷன அதர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலைந்து கொண்டனர்.