பத்தலங்குண்டுவ தீவில் மூடிருந்த பாடசலை மீண்டும் ஆரம்பிற்க்கு கடற்படையின் உதவிு
 

கல்பிட்டி வட மத்திய கட்டளையின் பத்தலங்குண்டுவ தீவில் பாவிக்கற்ற அரசாங்க பாடசாலை மீண்டும் ஆரம்பிற்க்கு கடற்படைளின் உதவிசெய்யுள்ளனர்.அதன்படி 11ம் திகதிருந்து ஆரம்பிக்கப்பட்டுடன் இங்கே முதலாம் கட்டமாக சிறுவர்களின் கல்வி மட்டம் முன்னேற்றுவதற்காக கல்வியின் முக்கியமானத்தையிட்டு பெற்றோர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் அக் கட்டளை தளபதி ரியர் அத்மிரல் நிராஜ ஆடிகல அவர்களின் அறிவுரை மீது நடைபெற்றது.

கடற்படை பட்டத்தாரி வீர்ரொருவர் ஆசிரியராக இணைத்து பாடசாலை வேலை நடத்துக்கப்படுகின்றன. இப் பாடசாலையில் 22 மாணவர்கள் மற்றும் 11 மாணவீகள் கல்வி கற்கும். அவர்களுக்கான தேவையான பித்தகங்கள் மற்றும் உபகரணங்கள் கல்பிட்டி கல்வி பணிப்பாளரிடம் வழங்கப்பட்டன. இப் பாடசாலையின் முன் அபிவிருத்திற்காக புத்தளம் மக்கள் வங்கியின் முகாமையாளர் உதவிசெய்வுள்னர்.