வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையின் மேலும் உதவி
 

அதிக மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மண்சரிவிவில் நாட்டில் பல பிரதேசங்களில் மக்கள்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கே கடற்படையினரால் அவர்களுக்கான நிவாரணம் செய்வதற்காக மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனர். அதன் படி கடற்படையினரால் 13772 பேர் மீக்கப்பட்ட பாதுகாப்பு இடங்களுக்கு போர்க்குசெய்யப்பட்டுள்ளனர்.

அது மற்றும் ன்றிதல்தூவ, ஹங்வெல்ல, ரணால, நவகமுவ, மல்வான, கேகாலி, கடுவெல, முல்லேரியா, தொம்பே, டை, வெல்லம்பிட்டி, கொகலான்னாவை, பியகம, கொடிகாவத்தை வவுனியா,மற்றும் விலச்சிய ஆகிய பிரதேசங்களில் 81 மீட்புபணி குழுகள் ஸ்தாபிக்கப்பட்டுடன் மேலதியாக 40 குழு ஆயத்தமாக இருக்கின்றனர்.