அமைச்சர் சாகல ரத்னாயக கடற்படை தலைமையகத்தில் பிரதான நடவடிக்கை அறையில் அவதானி விஜயம்

சட்டம் மற்றும் ஒற்றுமையிட்டு தக்ஷிண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக அவர்கள் இன்று 22 கடற்படை தலைமையகத்தில் பிரதான நடவடிக்கை அறையில் அவதானி விஜயம் செய்தார். அங்கே கடற்படை தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களால் பாதுகாப்புச் செயலாளர் வரவேற்கப்பட்டார்.

கடற்படையினரால் வெள்ளத்தினால் பாதிக்காப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு நிவாரணப் பணிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் பார்த்த அவர்கள் பிரதமருக்காக கடற்படைக்கு தமது கௌரவம் வழங்கப்பட்டார்.

அவதானிக்கப்பட்னர். பின்னர் கடற்படை தளபதியரால் கடற்படை நடவடிக்கைகள் மீட்பு குழு பாதிக்கப்பட்ட மக்களின் உணவு , சுகாதார வசதிகள் மற்றும் இந் நிலையில் முன் நடவடிக்கைகள் பற்றி வபரிக்கப்பட்டுடன் இந் நிகழ்வில் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க, ரியர் அட்மிரல் தர்மேந்திர வேத்தாவ அவர்கள் மற்றும் தலைமையகத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் கடற்படை தளபதியரால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.