கடற்படைத் தளபதி இரு இந்திய கப்பல்களில் விஜயம்
 

கடற்படைத் தளபதி  வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் இன்றுநேற்றைய தினம் (மே, 21) இலங்கையை வந்தடைந்த  இந்திய சுகன்யா மற்றும் சுற்லேஜ் எனும் கப்பல்களை விஜயம் செய்தார். அக் கப்பல்களில் அதிகாரிகள் கொமாண்டர் பீ முரலிதர் டிரொங்கி அவர்கள் மற்றும்  இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

இலங்கையில் வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கான அவசர உதவிப் பொருட்களுடன் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துடன் கடந்த நாட்களில் அம் மக்களுக்கான உணவு மற்றும் வைத்திய வசதிகள் கொடுக்கப்பதாக உதவிசெய்யுள்ளனர். அதற்கு பங்குபற்ற வைத்தியர்களுக்கு மற்றும் உதவியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டுடன் இவ்விரு கப்பல்களும் 23 தினம் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பவுள்ளும்

கடற்படை பணிப்பாளர் ஜனரால் நடவடிக்கை ரியர் அட்மிரால் தர்மேந்திர வேத்தாவ,மேற்கு கட்டளை தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா உட்பட தலைமையகத்தில் அதிகாரிகள் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசர் பிரகாஸ் கோபாலன் அவர்களும் கலந்து கொண்டனர்.

 

இந்திய கடற்படை கப்பல் சுகன்யா

 

இந்திய கடற்படை கப்பல் சுற்லேஜ்