சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 14 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 14 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் மார்ச் 10 ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் பதினொன்றுவர் கிளினொச்சி பிரதேசத்தில் சட்டவிரோதமாக கடல் அட்டைகள் 45 கிலோ கொண்டு செல்லிருந்நதில் ஈடுபட்ட வேளையில் ‘புவனெக’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் கைதுசெய்யப்பட்டனர்.இவர்களுடன் மூன்று மோட்டர் சைகள்களும் முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட ஆட்களும்  பொருள்களும் கிளினொச்சி கடற்றொழில் பரிசோதரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.  

அதேதினம் பானம ‘மஹானாக’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் ஓலுவில்  கடளில் சட்டவிரோதமாக பிடித்த 200 கிலோ அளவு மினிமுது சுறாவுடன 03 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுடன் டோலர் படகு ஒன்றும், கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட மீனவர்களும்  பொருள்களும் அட்டாலச்சேன கடற்றொழில் பரிசோதரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.