இலங்கைக்கான பகிஸ்தானிய பாதுகாப்பு ஆலோசர் கடற்படைத் தளபதியிடன் சந்திப்பு.

இலங்கைக்கான பகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசராக நடவடிக்கை செய்கின்ற கர்னல் முகம்மத் இராஜில் இர்ஷாட் கான் அவர்கள் இன்று 13 கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் வைத்து சந்தித்தார்.

அங்கே இரு நாட்டிலுள்ள ஒத்துழைப்பு பற்றி சினேக பூர்வமான கலந்துரையாடல் இடம் பெற்றதுடன் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன