சீரற்ற காலநிலையின் பாறாளுமன்றம் கடற்படையினரால் பாதுகாப்பு

சீரற்ற காலநிலையால் தியவன்னா நீரோடை நீர் மட்டம் வேகமாக அதிகரித்தால் பாராளுமன்றக்கு வந்த நீர் தடைக்க கடற்படையினரால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டனர். இதன்படி 102 வீரர்கள் நேற்று 15 மற்றும் 30 வீரர்கள் இன்று 16 இணைக்கப்பட்டனர். அவர்களால் மணல் உறையெடுத்து பெருவெள்ளம் சற்று குறைவடையுள்ளனர்.

மேலும் தல்தூவை ,இராஜகிரிய,வெல்லம்பிட்டி, மல்வான, மற்றும் கேகாலி ஆகிய பகுதிகளிலும் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையின் உதவியில் நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனைவிட  நாட்டிலுள்ள எல்லா முகாங்களில் இந் நிலைக்கு 69 குழுகள் மேய் மாதம் 14 வரை தயாரிக்கப்பட்டுள்ளனர்.