பாதுகாப்பு சேவை கோல்ப் போட்டியொன்றில் கடற்படை அணி வெற்றி

நுவரெலியா கோல்ப்  மைதாணத்தில் மேய் மாதம் 11ம் திகதி முதல் 13 ம் திகதி வரை நடைபெற்ற கால்ப் போட்டியில் விமானப்படை குழு தோழ்வியைடைந்த கடற்படை அணி வெற்றி பெற்றது.

அப் போட்டியில் கெப்டன் பிரதீப் கருணாதிலக திறந்த பிரிவின் சிண்ணம் வெற்றிபெற்றுடன் அங்கு இரெண்டாம் இடத்தை கெப்டன் ஜகத் குமாருக்கும், வீரர்கள் டீ எம்.பீ.பீ பண்டார 34 புள்ளி பெற்ற சிறந்த வீர்ராக சிண்ணமும் வீரர் டீஜீடீபீ பெரேரா 32 புள்ளியுடன் இரெண்டாம் இடத்தில் சிண்ணம் பெறுக்கப்பட்டது.

அவர்கள் இன்று 16 கடற்படை தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் சந்தித்தார்கள். அங்கே கடற்படை தளபதி அவர்களுக்கு தரது வாழ்த்து வைத்தார். இச் சந்தர்பத்திற்கு கெப்டன் ரோஹன லேல்வல ,கெப்டன் ஜகத் குமார ஆகியோரும் கலந்து கொண்டனர்.