கடற்படை தளபதி வீரர்களின் நினைவஞ்சலி அணிவகுப்பில்

தேசீய படவைர்கள் தினம் மற்றும்யுத்தத்தில் உயிரிழந்த படைவீரர்களின் 7வது நினைவஞ்சலி அணிவகுப்பு வெலிசரவுள்ள படையினர் நினைவு தூபிக்கு மன்பாக  இன்று கடற்படை தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர வீஜேகுணரத்ன அவர்களின் தலமையின் நடைபெற்றது.

மேலும, நாட்டின் அமைதி, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் தேசத்திற்காக உயிர்த் தியாகம் செய்த யுத்த வீர்ர்களுக்கான , மலர் அஞ்சலி மற்றும் மரியாதை அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் ரியர் அட்மிரால் சிறிமெவன் ரணசிங்க, ரயர் அட்மிரால் டிரவிஸ் சின்னயியா, ரியர் அட்மிரால் ஜயந்த தி சில்வா உட்பட தலைமலமயகத்தில் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.