படைவீரர்களை நினைவுகூறும் தேசிய விழாவிற்கு கடற்படை தளபதி பங்கேற்ப்பு

வது தடவையாக தேசிய யுத்த வீரர்களின் நினைவஞ்சலி அணிவகுப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 18 ம் திகதி பாராளுமன்ற மைதானத்தில் படையினர் நினைவு தூபிக்கு முன்பாக நடைபெற்றது.

நாட்டின் அமைதி, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் தேசத்திற்காக உயிர்த் தியாகம் செய்த யுத்த வீரர்களுக்கான , மலர் அஞ்சலி நடத்தப்பட்டுடன் இந் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள்,அரச அமைச்சமார்கள், பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி முப்படை தளபாதிகள், பெலிஸ் மா அதிபர், ரணவிரு சேவா அதிகாரிசபையின் தலைவி திருமதி அனோமா பொன்சேகா, உட்பட மூப்படையின் பல அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.