கடற்படை சிவில் சேவை உருப்பினர்களின் பதவி கடிதம் வழங்கு கடற்படை தளபதியின் தலைமையின்

கடற்படைத் தலைமையகத்தில் சேவை’யில் ஈடுபட்ட சிவில் சேவை அதிகாரிகளுக்கான பதவி கடிதம் மற்றும் மதிப்பீடு வழங்கு வழா இன்று 03 இ.க.க பராக்கிரம நிறுனத்தில் வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அங்கே கடற்படை சிவில் நிர்வாக பணிப்பாளர் திருமதி தேவிகா லியனகே கடற்படை தளபதி வரவேற்கப்பட்டுள்ளார். இந் நிகழ்வின் 48 பேருக்கான பதவி கடிதமும், 30 வருடங்கள் சேவை காலம் இருந்த 20 பேருக்கான சேவை பாராட்டு நிணைவு சிங்னங்களும் வழங்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் அழைத்த கடற்படைதட தளபதி கடற்படையின் நடவடிக்கைகள் முன்னால் செய்வதற்காக அவர்களின் உதவி மற்றும் ஊட்டிப் பற்றி தமது நன்றியை வழங்கப்பட்டுடன் இந் நிகழ்வின் கடற்படை தலைமையகத்தில் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் மற்றும் சிவில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.