சினமன் ஒப்டிமிஸ்ட் ஏசியன் மற்றும் ஓசீஏனியன் செம்பியன்ஸ்ஷிப் 2016 பாய் மரக் கப்பல்கள் போட்டியில் பரிசு விழாவில் கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்.
 

(YASL) யினால் ஏற்பாடு செய்யப்பட்ட சினமன் ஒப்டிமிஸ்ட் ஏசியன் மற்றும் ஓசீஏனியன் செம்பியன்ஸ்ஷிப் 2016 பாய் மரக் கப்பல்கள் போட்டிகள் மேய் மாதம் 28 ம் திகதி இருந்து நேற்று 04 வரை திருகோணமலை நிலாவேலி கடற்கரையில் நடைபெற்றது. இப் போட்டியில் 16 நாடுகளில் 112 வீரர்கள் கலந்து கொண்டுடன் இதில் பிரதம அததியாக கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் மற்றும் திருமதியும் கலந்து கொண்டனர்.

போட்டி தங்க குழு மற்றும் வெள்ளி குழுவலாக இருந்துடன் மொஹொமட் டெனியல் யசீஸ் தங்க குழுவின் வெற்றியும் மொஹொமட் அப்துல்லா வெள்ள குழுவியின் வெற்றி பெறுக்கப்பட்டுள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கான கடற்படை தளபதியரால் பரிசுகள் வழங்கப்பட்டுடன் இந் நிகழ்வில் கிழக்கு கட்டளை தளபதி ரியர் அட்மிரால் டிரவிஸ் சின்னய்யா அவர்களுட் உட்பட உள்நாடு வெளிநாடு விரர்கள் பலர் கலந்து கொண்டனர்.