நிகழ்வு-செய்தி

வெள்ளத்தினால் பாதிக்கப்ப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களுடன் பங்களாதேஷ் கப்பல் கொழும்பு துறை முகத்திற்கு வருகை
 

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களுடன் பங்களாதேஷ் கடற்படையின் பங்கபந்து கப்பல் இன்று 05 கொழும்பு துறை முகத்திற்கு வந்தடைந்துள்ளது.

05 Jun 2016

சினமன் ஒப்டிமிஸ்ட் ஏசியன் மற்றும் ஓசீஏனியன் செம்பியன்ஸ்ஷிப் 2016 பாய் மரக் கப்பல்கள் போட்டியில் பரிசு விழாவில் கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்.
 

YASL) யினால் ஏற்பாடு செய்யப்பட்ட சினமன் ஒப்டிமிஸ்ட் ஏசியன் மற்றும் ஓசீஏனியன் செம்பியன்ஸ்ஷிப் 2016 பாய் மரக் கப்பல்கள் போட்டிகள் மேய் மாதம் 28 ம் திகதி இருந்து நேற்று 04 வரை திருகோணமலை நிலாவேலி கடற்கரையில் நடைபெற்றது.

05 Jun 2016